முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட் மாநிலத் தலைநர் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட் மாநிலத் தலைநர் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.